மகாகவி பாரதி



மகாகவி பாரதி அன்பு குறித்து
மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான் .
மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது..
அன்பு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ ஒழிந்து போயிருக்கும் மனித இனம் .
பாரதி இதை நன்கு உணர்ந்தவன்.
அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தான் .
சகமனிதர்களிடமட்டுமின்றிகாக்கைகுருவிகளிடமும்அன்
"அன்பில் சிறந்த தவமில்லை "
"அன்பு தன்னில் செழிக்கும் வையம்"
"அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம் .
"வேட்டை அடிப்பது வில்லாலே அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "
"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை"
"உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் "
என அன்பு பற்றிபறைசற்றியவன் பாரதி .